Skip to main content

Posts

கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளியில் நிகழ்ந்த கிறிஸ்துமஸ் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் விழாவை கிறிஸ்துவ சமூக மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினர். கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பங்குத்தந்தை இசையாஸ் தலைமை வகித்தார். விளம்பர தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும் இந்த விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்துவ புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் அன்பு சமாதானத்தில் கிடைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றோர், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி தேவாலயங்கள், கிறிஸ்துவ மக்களின் வீடுகளில் இயேசு பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், தேன்...
Recent posts

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற உத்தரவு

கிருஷ்ணகிரி: மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. விளம்பரத் தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும்   கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓசூர்- சேலம் நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான மேலுமலை, குருபரப்பள்ளி மேம்பாலம், சிக்காரிமேடு, வெங்கடாபுரம், ஆவின் மேம்பாலம், திம்மாபுரம், ஒரப்பம், ஒப்பதவாடி, கண்ணன்டஅள்ளி, போச்சம்பள்ளி பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்கு அமைப்பது, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, மழை காலத்தில் ஏற்பட்ட சாலைகளை சீரமைப்பது, நெடுஞ...

பழுதான பள்ளிக் கட்டிடங்கள் இடிப்பு

  அண்மையில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியையும் பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. FOR BOOKING YOUR ADVERTISEMENT  ➜  CLICK HERE இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக பழுதடைந்த பள்ளி கட்டடங்களை கண்டறிந்து அதை இடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான கட்டிடங்களில் மாணவர்கள் அமர வைக்க வேண்டாம் என்றும், விடுமுறை நாட்களில் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி அறிவுறுத்தியிருந்தார். இதனைதொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்ட பகுதியில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட பழுதடைந்த 70 பள்...

பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கான நீர்த்திறப்பு

கிருஷ்ணகிரி: பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கான பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார்.  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய் மூலம் இரண்டாம் போக பாசனத்திற்காக பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். அப்போது பர்கூர் சட்டபேரவை உறுப்பினர், தே மதியழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். WhatsApp for Booking Cabs ➜ Click Here பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாரூர், கோட்டப்பட்டி, அரசம்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி, கீழ்குப்பம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர். பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாயிலிருந்து வினாடிக்கு 50 கன அடியும், மேற்கு பிரதான கால்வாயி...

'SPECIAL FESTIVAL ADVERTISEMENT PACKAGES' By Localize Ads - DETAILS

FOR BOOKING ADVERTISEMENTS ➜ CLICK HERE 💐💐 𝙂𝙍𝙀𝙀𝙏𝙄𝙉𝙂𝙎 𝙁𝙍𝙊𝙈  𝗟𝗢𝗖𝗔𝗟𝗜𝗭𝗘 𝗔𝗱𝘀 💐💐 '𝗟𝗢𝗖𝗔𝗟𝗜𝗭𝗘™ - 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗲𝗱𝗶𝗮 𝗔𝗱𝘃𝗲𝗿𝘁𝗶𝘀𝗶𝗻𝗴 𝗦𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝘀 𝘗𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘴 💐 𝟯𝟬 𝗗𝗔𝗬𝗦 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟 𝗙𝗘𝗦𝗧𝗜𝗩𝗔𝗟 𝗔𝗗𝗩𝗘𝗥𝗧𝗜𝗦𝗘𝗠𝗘𝗡𝗧 𝗣𝗔𝗖𝗞𝗔𝗚𝗘𝗦 💐 ✅ 𝗛𝗢𝗟𝗜𝗗𝗔𝗬𝗦 𝗖𝗢𝗩𝗘𝗥𝗘𝗗 (𝟭𝟱+ 𝗛𝗢𝗟𝗜𝗗𝗔𝗬𝗦):- ☑️ NEW YEAR - 2022 ☑️ PONGAL - 2022 ☑️ WEEKENDS - 10 DAYS ✅ 𝗗𝗜𝗚𝗜𝗧𝗔𝗟 𝗠𝗘𝗗𝗜𝗔 𝗣𝗟𝗔𝗧𝗙𝗢𝗥𝗠𝗦 𝗖𝗢𝗩𝗘𝗥𝗘𝗗:- ☑️ FACEBOOK ☑️ INSTAGRAM ☑️ TWITTER ☑️ SHARECHAT ☑️ WHATSAPP ☑️ TELEGRAM ☑️ WEBSITE ✅ 𝗔𝗥𝗘𝗔𝗦 𝗖𝗢𝗩𝗘𝗥𝗘𝗗:- ☑️ KRISHNAGIRI ☑️ HOSUR ☑️ DHARMAPURI ☑️ TIRUPATTUR ☑️ ALL OVER TAMILNADU       ( As per client's requirements)  _______ ✴️ 𝗔𝗗𝗩𝗘𝗥𝗧𝗜𝗦𝗘𝗠𝗘𝗡𝗧 𝗙𝗢𝗥𝗠𝗔𝗧𝗦:- ✅ 𝗡𝗘𝗪𝗦 𝗕𝗔𝗡𝗡𝗘𝗥 𝗔𝗗𝗦 + 𝗗𝗘𝗦𝗖𝗥𝗜𝗣𝗧𝗜𝗢𝗡 + 𝗪𝗘𝗕𝗦𝗜𝗧𝗘 / 𝗪𝗛𝗔𝗧𝗦𝗔𝗣𝗣 𝗖𝗛𝗔𝗧 𝗟𝗜𝗡𝗞𝗦 ✳️ FACEBOOK https://m.facebook.com/story.php?story_fbid=436964571321295&id=10...

ஓடும் பஸ்சில் 52 பவுன் நகைகள் திருட்டு...!

ஓசூர் மத்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பா (வயது 64), விவசாயி. இவருடைய மனைவி காயத்ரி தேவி (56). இவர்கள் இருவரும் கடந்த 9-ந் தேதி ஓசூரில் இருந்து பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடந்த 12-ந் தேதி கர்நாடக அரசு பஸ்சில் ஏறி இருவரும் ஓசூர் வந்தனர். For more details ➜ Click Here ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது, அவர்கள் வைத்திருந்த கைப்பை திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கைப்பையில் 175 கிராம் டாலர் செயின், 120 கிராம் முத்துடன் கூடிய தங்க சங்கிலி, 65 கிராம் எடை கொண்ட 2 வளையல்கள், 12 கிராம் எடையுள்ள ஒரு மோதிரம், 50 கிராம் எடை கொண்ட கம்மல் மற்றும் ஜிமிக்கி என மொத்தம் 422 கிராம் எடை கொண்ட (52 பவுன்) தங்க நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. For more details ➜ Click Here பஸ்சில் அவர்கள் வந்த போது உடன் பயணம் செய்த 2 பெண்கள் 52 பவுன் தங்க நகைகளையும் கைப்பையில் இருந்து திருடி சென்றிருப்பதாக சாந்தப்பா தம்பதியினர் க...

தருமபுரி: நகைக்கடன் முறைகேடு தொடர்பாக கீழ்மொரப்பூர் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர், செயலர் உள்பட 4 பேர் கைது

தருமபுரி: நகைக்கடன் முறைகேடு தொடர்பாக கீழ்மொரப்பூர் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர், செயலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பார்த்திபன், செயலர் பொன்னுசாமி, எழுத்தர்கள் சிவலிங்கம், கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கத்தில் ரூ.43,31,472 முறைகேடு செய்ததாக துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைவர், செயலர் மற்றும் எழுத்தர் ஒருவரின் சொத்து ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ஆர்டர் செய்ய ➜ www.vangaannachi.com   தமிழ்நாட்டில் நகைக்கடன்கள் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகைக் கடன்கள் பெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.   போலி நகைகளை அடமானமாக வைத்து நகைக் கடன்களை பெற்றிருப்பதாகவும், நகைகளை அடமானம் பெறாமல், நகைகளை அடமானம் வைத்துள்ளதாக ஏமாற்றி நகைக்கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் ...