Skip to main content

9 மாதங்களில் 728 சிறுமிகள் கர்ப்பம் - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்கள்!'


கிருஷ்ணகிரி: `9 மாதங்களில் 728 சிறுமிகள் கர்ப்பம் - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்கள்!'

ஜனவரி 1-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 9 மாதங்களில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 23,347 பேர் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதில், 728 பேர் 18 வயதுக்குட்பட்ட பதின்பருவச் சிறுமிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விளம்பரம்
குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
வாட்ஸ்அப் ➜ https://bit.ly/kushishoppingworld

ஜனவரி மாதம்-58, பிப்ரவரி-66, மார்ச்-86, ஏப்ரல்-105, மே-101, ஜுன்-102, ஜூலை-96, ஆகஸ்ட்-76, செப்டம்பர் மாதம்-38 சிறுமிகளும் கருத்தரித்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருக்கும் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில்தான் அதிக அளவிலான சிறுமிகள் கருத்தரித்திருப்பதாகவும், ஆர்.டி.ஐ மூலம் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஒன்பது மாதங்களில், காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் 132 சிறுமிகள் கர்ப்பமடைந்திருக்கிறார்கள்.

ஓசூர் நகர்ப்புறத்தில் 41, ஓசூர் ஒன்றியப் பகுதியில் 28,

கிருஷ்ணகிரி நகர்ப்புறத்தில் 9, கிருஷ்ணகிரி ஒன்றியப் பகுதியில் 88 சிறுமிகள் கருத்தரித்திருக்கின்றனர்.

அதேபோல, தளி ஒன்றியத்தில்-30, ஊத்தங்கரை ஒன்றியத்தில்-73,
மத்தூர் ஒன்றியத்தில்-81, கெலமங்கலம் ஒன்றியத்தில்-75,
பர்கூர் ஒன்றியத்தில்-59,
சூளகிரி ஒன்றியத்தில்-79, வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் 33 சிறுமிகள் கருத்தரித்திருக்கிறார்கள்.

குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
மேலும் விவரங்களுக்கு

Comments

Popular posts from this blog

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையான் நோய் தாக்குதலால் நெற்பயிரில் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தற்காக வேளாண்மை அலுவலர்கள் மருந்துகள் தெளிக்க ஆலோசனைகள் வழங்கி, மருந்துகள் தெளித்தும் பலன் அளிக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி வட்டாரத்தில், 4,100 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் நெல்லில் புகையான் தாக்குதல் அதிகரித்தது. மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. விளம்பரம் குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ இங்கே கிளிக் செய்யவும்  இதனால் மேலும் நெற்பயிர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து அகற்றிவிட்டோம். சில இடங்களில் தீயிட்டு அழித் தனர். புகையான் நோயால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு ச...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற உத்தரவு

கிருஷ்ணகிரி: மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. விளம்பரத் தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும்   கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓசூர்- சேலம் நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான மேலுமலை, குருபரப்பள்ளி மேம்பாலம், சிக்காரிமேடு, வெங்கடாபுரம், ஆவின் மேம்பாலம், திம்மாபுரம், ஒரப்பம், ஒப்பதவாடி, கண்ணன்டஅள்ளி, போச்சம்பள்ளி பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்கு அமைப்பது, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, மழை காலத்தில் ஏற்பட்ட சாலைகளை சீரமைப்பது, நெடுஞ...