Skip to main content

திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய். எல்லா ஊரு ஸ்பெஷல் ஐட்டங்களும் உங்கள் இல்லம் தேடி..

                   www.vangaannachi.com

பொதுவாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உணவு வகை பிரபலமானதாக இருக்கும்.

அந்ந வகையில் தமிழகத்தில,  திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மனப்பாறை முருக்கு என ஒவ்வொரு ஊரிலும் ஒரு உணவு மிக நேற்த்தயாகவும் சுவையானதாகவும் தயாரிக்கப்பட்டு அந்த ஊரின் அடையாளமாகவே மாறிவிடும்.


திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
Order Now ➜ www.vangaannachi.com

 ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா & பால் அல்வா
Order Now ➜ www.vangaannachi.com


ஆனால், இந்த எல்லா உணவு வகைகளையும் வாங்கி சுவைக்க வேண்டுமென எண்ணும் வெளியூர் மக்களாகிய நாம் நேரடியாக சென்றோ, நமது நண்பர்கள் மூலமாகவோ தான் இந்த உணவுப் பொருட்களை வாங்கி உண்டு வந்தோம்.

இந்த நிலையை மாற்ற எண்ணிய நெல்லையைச் சேர்ந்த இளைஞரின் யோசனையில் உருவானது தான் "வாங்க அண்ணாச்சி.காம்" என்ற ஆன்லைன் உணவு பொருள் விற்பனை அங்காடி.

இந்த வலைத்தளத்தில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களின் 100க்கும் மேற்பட்ட பிரபல உணவு வகைகளை நாம் நேரடியாக ஆன்லைனில் ஆர்டர் செய்தால், நமது வீட்டு வாசலுக்கு இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.

Order Now ➜ www.vangaannachi.com

இந்த நிறுவனமானது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அந்தந்த ஊர்களின் பிரபலமான உணவு
வகைகளை நேரடியாகச் சென்று தரமான கடைகளில் இருந்து கொள்முதல் செய்து, சிறந்த முறையில் பேக் செய்து கொரியர் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி வாயிலாக விரைவாக அனுப்புகின்றது.

கோவில்பட்டி கடலை மிட்டாய்
Order Now ➜ www.vangaannachi.com

இந்த வலைத்தளத்தில் (www.vangaannachi.com) தரமான வகையில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள், கார வகைகள், இதர திண்பண்டங்கள்;
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஊருகாய் வகைகள், இட்லி போடி வகைகள் , தொக்கு வகைகள், மசாலா பொடிகள், வர்க்கி வகைகள், இயற்கையான பசு மாட்டு நெய், எண்ணை வகைகள் என 100க்கும் மேற்பட்ட தரமான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து நேரடியாக நமது வீட்டில் இருந்த படியே வாங்கி சுவைக்கலாம்...!

நாகர்கோவில் நேந்திரப்பழ சிப்ஸ்
Order Now ➜ www.vangaannachi.com

இதனால் நாம் திருநெல்வேலி அல்வாவை சாப்பிட திருநெல்வேலிக்கோ, கோவில்பட்டி கடலை மிட்டாய் சாப்பிட கோவில்பட்டிக்கோ நேரடியக
 சென்று வர வேண்டிய அவசியம் இல்லாமல் போகின்றது. நமக்கு பிடித்த உணவு வகைகளில் இந்த வலைத்தளத்தினுள் (www.vangaannachi.com) சென்று தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தினால் ஓரிரு நாட்களுக்குள் நமது வீட்டிற்கே நேரடியாக பெற்று சுவைக்கலாம்.

ஆர்டர் செய்ய ➜ www.vangaannachi.com

இந்த வலைத்தளத்தில ஒவ்வொரு ஊரின் சிறப்பு உணவு வகைகளும் தனித்தனியே பட்டியலிடப்பட்டு, அதற்கான விலைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை தேர்வு செய்து 'Add to Cart' என்ற இடத்தில் கிளிக் செய்தால் தகவல்கள் சேமிக்கப்பட்டு, கடைசியாக பொருட்களுக்கான விலையை யூ.பி.ஐ. ஆப்கள் (UPI APPS) மூலமாக செலுத்தினால், நமது இல்லஙகளுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும்.

Order Now ➜ www.vangaannachi.com

வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் வாட்ஸ்அப் சேவை மூலமாகவும் பொருட்களை ஆர்டர் செய்யும் வசதியையும் இந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

வாட்ஸ்அப்'ல் ஆர்டர் செய்ய

மேலும், புத்தாண்டு, பொங்கல், இரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற விழாக்காலங்களில் சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய காம்போ பேக்குகள் குறைந்த விலையில் இந்த வலைத்தளத்தில் (www.vangaannachi.com) கிடைக்கப்பெறுகின்றன. 

நமது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன பணியாளர்களுக்கு இந்த உணவு வகைகளை வாங்கி பரிசாகவும் கொடுக்கலாம்.

 எனவே, இனி நமக்கு விருப்பமான உணவுப் பொருட்களை வீட்டிலிருந்தபடியே 'வாங்க அண்ணாச்சி.காம்' வலைத்தளில் வாங்கி சுவைக்கலாம் அல்லவா...??!!!

வாங்க அண்ணாச்சி பற்றிய நியூஸ் 7 தமிழ் சேனலின் பேட்டி

FOR ONLINE ORDERS:-

WEBSITEwww.vangaannachi.com
Call ✆ ➜ +91 6385 815 500
E-mail ➜ vangaannachionline@gmail.com
Facebookvangaannachionline
Instagramvangaannachionline

Comments

Popular posts from this blog

பழுதான பள்ளிக் கட்டிடங்கள் இடிப்பு

  அண்மையில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியையும் பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. FOR BOOKING YOUR ADVERTISEMENT  ➜  CLICK HERE இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக பழுதடைந்த பள்ளி கட்டடங்களை கண்டறிந்து அதை இடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான கட்டிடங்களில் மாணவர்கள் அமர வைக்க வேண்டாம் என்றும், விடுமுறை நாட்களில் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி அறிவுறுத்தியிருந்தார். இதனைதொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்ட பகுதியில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட பழுதடைந்த 70 பள்...

கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளியில் நிகழ்ந்த கிறிஸ்துமஸ் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் விழாவை கிறிஸ்துவ சமூக மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினர். கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பங்குத்தந்தை இசையாஸ் தலைமை வகித்தார். விளம்பர தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும் இந்த விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்துவ புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் அன்பு சமாதானத்தில் கிடைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றோர், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி தேவாலயங்கள், கிறிஸ்துவ மக்களின் வீடுகளில் இயேசு பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், தேன்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு ச...